Type Here to Get Search Results !

(15/6/2026) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் புவனகிரி காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் மற்றும் போலீசார் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.