(13/3/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதினை குண்டம்பட்டி பாலசபா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும், கடையநல்லூர் 29/65, புளியமுக்கு தெரு திரு.ஆர்.ஷேக்உசைன் அவர்களுக்கும் தலா ரூ. 1,00,000/- ற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.