(9/2/2026) மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியினை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் இன்று (09.02.2026) எடுத்துக் கொண்டனர் அருகில் துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாப்தீன் அவர்கள், உதவி ஆணையாளர் (பணி) திருமதி.அருணாச்சலம் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.