(7/2/2026)தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் மருத்துவ சேவை மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஈ.ராஜா (சங்கரன்கோவில்) மரு.சதன்திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் திரு.வை.கோபால்சாமி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.