(18/2/2026) தென்காசி மாவட்டம் ,குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இன்று ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.