திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.02.2026) சேத்துப்பட்டு வட்டம், உலகம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.