தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (12.02.2026) பொருநை இலக்கியத் திருவிழாவினை 2026 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்,இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஈ.ராஜா அவர்கள் (சங்கரன்கோவில்) மரு.தி.சதன்திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.