தென்காசி மாவட்டம், இலஞ்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (06.02.2026) உங்க கனவ சொல்லுங்க, என் ஊர்- என் கனவு,இலக்கு -2030 திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் உத்திகள் மற்றும் செயல்திட்டம் தயாரிப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.