(18/6/2026) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப அவர்களை, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு.கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா இ.கா.ப அவர்கள் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.