(15/5/2026) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கரம்பயம் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நேரடி நெல்கொள்முதல் நிலையம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.