(6/3/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்வினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.