(23/2/2026) திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அம்மனுவில், கல்லூரி பயின்று வருகிற எங்களுக்கு தமிழக அரசு மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு விரைவாக மடிக்கணினி வழங்கி உதவ வேண்டும், பல கல்லூரிகளை வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரியில் வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.