(6/6/2026) நீலகிரி மாவட்டம், உதகை பகல்கோடு மந்துவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் நாடாளுமன்ற குழு தலைவர் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வனத்துறை சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.