Type Here to Get Search Results !

(18/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதாரம் குழு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட வன அலுவலர் முனைவர்.ரா.ராஜ்மோகன், இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.