Homeசென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்தார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்தார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். D CholaRajan Newer Older