(3/2/2026)தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் , மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் இணைந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.