(25/2/2026) தென்காசி மாவட்டம், இலஞ்சி தனியார் மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.