Type Here to Get Search Results !

(22/2/2026) சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று முதல் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக, திமுக எம்பி TR. பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் திருச்சி சிவா, KN. நேரு, ஆ. ராஜா, RS. பாரதி, MRK. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.