(20/6/2026) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடை ரோந்து (FOOT PATROL) புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.